சென்று தடுப்பு முகாமில் வைக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனாகிறான்.
தடுப்புமுகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட கணவனின் நிலை என்ன என்று அறியாத மனைவி.
தந்தை பற்றிக் கேள்வி எழுப்புகிறான் சிறுவன். தந்தையின் அன்புக்காக ஏங்கும்
சிறுவனின் ஏக்கம் வெளிப்படுகிறது. யாழ்பாணத்தின் யுத்தகாலத்துக்கு பின்னர் உள்ள
சூழலில் வாழும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வியலை ஊடறுத்துச் செல்லும் உண்மைகளை
திரையில் செதுக்கியிருக்கும் அருமையான படைப்புகளில் ஒன்று இந்த அழுத்தும்
குறும்படம். சமாதானச் சுருள் என்கின்ற பெயரில் வெளியான ஏழு குறும்படங்களில்
இதுவும் ஒன்று. நிதர்சனமும் ஸ்கிறிப்ட்நெற்றும்(Scriptnet) இணைந்து வழங்கிய
குறும்படம்.
நன்றி :- யாழ்.com
No comments:
Post a Comment